sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அரவிந்தர்

/

ஆனந்தத்தின் திறவுகோல்

/

ஆனந்தத்தின் திறவுகோல்

ஆனந்தத்தின் திறவுகோல்

ஆனந்தத்தின் திறவுகோல்


ADDED : ஜன 21, 2010 09:23 AM

Google News

ADDED : ஜன 21, 2010 09:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.<BR>* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும். எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.<BR>* உலகில் வெறுமனே கடமை ஆற்றாமல் இருப்பதில் ஒரு பயனும் இல்லை. நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழவேண்டும். நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நம்மை அனுப்பி இருக்கிறான்.<BR>* உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீயவற்றை அறவே அகற்றும் பொறுப்பு அவருடையது. <BR>* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. உன் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.<BR>* ஒழுக்கமே ஆனந்தத்தின் திறவுகோல். கடவுளை அறிய அகந்தையை அறவே ஒழித்து ஒழுக்கமாக வாழ்ந்தால் கடவுளை முற்றிலுமாக அறியலாம்.<BR>* தூய்மை இன்பம் எது தெரியுமா? இறைவனை அறிவதே ஆகும். மற்ற இன்பங்கள் நிலையானவை அல்ல. <BR>* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்வது சிறந்தது. பிறருக்காக வாழும் பொதுநலப்பண்பு வாழ்பவன் கடவுளுக்கு நெருக்கமானவனாகிறான். <BR><STRONG>அரவிந்தர்</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us